Skip to main content

எழுத்தாளர் பாலகணேஷ்

எழுத்தாளர் பாலகணேஷ்



கலையும் மெளனம் : எழுத்தாளர் பாலகணேஷ் அவர்கள் கொடுத்த பேட்டியின் லிங்:



 எழுத்தாளரின் புத்தகங்களை பெறுமிடம்:

 புஸ்தகா டாட் காம்-ல பாலகணேஷ்ன்னு சர்ச் போட்டா, என் புத்தகங்களை மின் புக்காகவும், அச்சுப் பதிப்பாகவும் பெறலாம்.


************

நேர்காணல் :
***************

பெயர் : பாலகணேஷ்

ஊர் : மதுரை

படிப்பு :

பணி :

எழுத வந்த வருடம் :

இதுவரை எழுதியிருக்கும் நூல்களின் எண்ணிக்கை :

நீங்கள் விரும்பி வாசிக்கும் நூல்கள் :

****

நீங்கள் சிறுகதை தொகுப்பு, நாவல், வரலாறு, ஆன்மிகம் இதில் எதெல்லாம் எழுதி இருக்கறீங்க:

நாவல், சிறுகதைத் தொகுப்பு, சினிமா, பழமை சார்ந்த விடயங்களின் தொகுப்பு - இவையெல்லாம் நான் தொட்டவை.

***
இதுவரை விருது வாங்கிய அனுபவத்தை பற்றி கூற முடியுமா:

CLRI - Cultural and literature research - award போன ஆண்டு பெற்றேன் - நகைச்சுவை எழுத்திக்காக. அது ஒரு சர்வதேச விருது!

****

வரலாற்று நாவல் எழுதியிருக்கிறீர்களா :

எழுத ஆசை நிறைய உண்டு. தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை வைத்து (சங்ககாலப் பாண்டியன்) ஒரு நாவல் இப்பொது எழுத ஆரம்பித்திருக்கிறேன். அதாவது, பிள்ளையார் சுழி போட்ருக்கேன்.

****

ஆண், பெண் எழுத்தாளர்களுக்கு இடையில் உள்ள பேதமாக சிலர் கருதுவதன் காரணம் :

எழுத்தில் ஆண், பெண் பேதம் இல்லை. சிந்தனைக்கு ஆணென்றும் பெண்ணென்றும் பேதமுண்டோ? அப்படிச் சிலர் ஆணெழுத்து, பெண்ணெழுத்து என்று பிரித்துப் பேசினால் ஒரே காரணம்தான் - அகந்தை!

****

சிறுகதை என்றால் அழுத்தமான கதைக்களமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று எண்ணுபவர் பற்றி கூற நினைப்பது:

ஆம், நாவல் எழுதுவதை விடவும் அழுத்தமான சிறுகதை படைப்பது கடினம்தான். ஆனால் அழுத்தமாக முகத்திலறைவது போல் கருத்துச் சொல்ல வேண்டுமென்பதில் எனக்கு உடன்பாடில்லை. சிரிக்கச் சிரிக்கவும் சொல்லலாம்.

****

நீங்கள் எழுதிய சிறுகதைகள், நாவல் எப்படிப்பட்ட கதைக்களமாக இருக்கும்:

பெரும்பாலும் நகைச்சுவை. அதுதான் என் களம். அதைத் தாண்டியும் அமானுடம், க்ரைம் ஆகியவற்றிலும் சஞ்சரிக்கிறேன். அடையாளம் - நகைச்சுவை எழுத்தாளர்!

****

சமூக நாவல்கள் குடும்ப நாவலுக்கு ஏற்ப வாசிப்பை கொடுப்பதாக எண்ணுகிறீர்களா :

படிப்பதில் அதுவொரு ருசி. அதைச் சுவைக்கவும் பெரும்பான்மையோர் இருக்கத்தான் செய்கிறார்கள். குடும்பம் சார்ந்த கதைகள் என்றால் காதல், மாமியால் கொடுமை இவற்றைத் தாண்டி இன்றைய கதைகளின் எல்லை விரிந்து ஐடி கம்பெனி ஊழியர்களின் காதல், பிரச்னைகள் போன்று நவீன வாழ்க்கையின் கிரதிபலிப்பாக விரிவடைந்துள்ளன.

****

எழுத்துலகில் கிடைத்த விலைமதிக்க முடியாத பொக்கிஷமாக கருதுவது :

ஆரம்பகால எழுத்துலக வாழ்க்கையை பற்றி சொல்ல முடியுமா :

எழுத்துலகை தாண்டி நீங்கள் நேசிக்கும் விசயமாக எண்ணுவது :

உங்களது பேட்டி வாசித்தேன் சிலிர்ப்பாக இருந்தது. எப்படி இத்தனை வருடங்களாக தொடர்ந்து புத்தகம் வாங்கி சேகரித்து வருகிறீர்கள் :

முன்பெல்லாம் சாலையோர கடைகளில் புத்தகங்கள் அணி வகுத்து காணப்படும். தற்சமயம் அப்படி காண முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அதற்கான காரணமாக நீங்கள் எண்ணுவது :

இன்றைய தலைமுறையினருக்கு வாசிப்பில் ஆர்வம் குறைந்து விட்டதாக எண்ணுகிறீர்களா :

பத்திரிகையில் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி கூற முடியுமா:

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என்று வருகிற நல்ல நாள்கள் அனைத்திற்கும் சிறப்பு கதை, கட்டுரை, அது பற்றிய நகைச்சுவை துணுக்குகள் வெளிவரும் போது ஏற்படுகின்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் தற்சமயம் இருப்பதாக எண்ணுகிறீர்களா :

எழுத்தாளர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறையாக நீங்கள் கூற விரும்புவது :

நாம் வாசிக்கும் எழுத்துக்கள் எதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று நினைக்கறீங்க:

நகைச்சுவை கலந்த படைப்புகளை வெளியிடும் நீங்க அதை எழுதும் போது உணருவது என்ன:

ஒரு கதைக்களம் அழுத்தமால் இருந்தால் மட்டுமே மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும், நகைச்சுவை வாசித்த சற்று நேரத்தில் கடந்து சென்று விடும் என்பவர்களுக்கு கூற விரும்புவது :

ஒரே மாதிரிப்பட்ட படைப்புகளை எழுதுவதை பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க:

எழுதுலகிற்கு வந்த இத்தனை வருடங்களில் நீங்கள் கற்றுக் கொண்டதாக எண்ணுவது :

ஒரு எழுத்தாளனின் படைப்புகள் அனைத்தும் வாசகர் ரீதியாக வெற்றி பெறுவதில்லை அதற்கான காரணமாக நீங்கள் நினைப்பது :

நீங்கள் எழுதிய படைப்புகளில் உங்களை வெகுவாக கவர்ந்தது: 



Comments

Popular posts from this blog

சங்ககால தமிழர் உணவு முறை :

சங்ககால தமிழர் உணவு மரபுகள்: உணவு என்பது மனித குலத்தின் அடிப்படை தேவைகளுள் ஒன்று என்பதைக் கடந்து, ஒரு சமூகத்தின் கலாச்சார, பொருளாதார, அரசியல், வாழ்வியல் மற்றும் புவியியல் அம்சங்களை பறைசாற்றும் ஒரு ஊடகமாக செய்யலாற்றுகிறது. அவ்வகையில் தமிழினத்தின் நெடிய வரலாற்றில் உணவு என்பது பல்வேறு மாற்றங்களுக்குள் உள்ளாகியிருக்கிறது. கல்வெட்டுக்கள், படிமங்கள், இடிபாடுகள் என்பனவே அதிகம் ஏற்றுக்கொள்ளப்படும் வரலாற்று ஆதாரங்களாக இருக்கும் போதிலும் ஒரு மக்கள் குழுவின் வாழ்வியல் அம்சங்களை நுணுகி அறிவதற்கு கலை, இலக்கிய மூலங்களே அதிகம் பயன்படுகின்றன. அந்த வகையில் தமிழ் வரலாற்றில் மிகப்பழைமையான இலக்கிய ஆதாரங்கள் நிரம்பியுள்ள சங்ககால மக்களின் உணவுப்பழக்கங்கள் அக்கால மக்களின் வாழ்வியலை புரிந்துகொள்ள இன்றியமையாதவையாக அமைகின்றன. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ் சமூகத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் எவ்வாறு உணவினோவடாக பிரதிபழித்தன என்பதை இங்கு காண்போம்.  இன்று மட்டுமல்ல அன்றும் நெல்லரிசியே தமிழகத்தின் பிரதான உணவாக அமைந்தது, செந்நெல், வெண்ணெல், புதுநெல் என அரிசி பலவாறு வகைப்பட...

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் (Kanyakumari district, மலையாளம்: കന്യാകുമാരി ജില്ല) தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இந்த மாவட்டம் 1,672 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகள் பேசப்படுகின்றன. மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் (ச.கிமீக்கு 1111-பேர்) வகிக்கிறது. பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை , கொல்லங்கோடு என 4 நகராட்சிகள் உள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி ஆகும். தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்குப்பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும், முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டமும், வடக்கு மற்றும் கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. 2004 திசம்பர் 26 அன்று தென் ஆசியாவையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கட...

மதுபானம் உட்கொள்ளும் அளவு

மதுபானத்தை எந்த அளவு உட்கொள்ள வேண்டும்? 10 ஜனவரி 2016 மதுபானம் அருந்துவது தொடர்பிலான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பிரிட்டன் வெளியிட்டுள்ளது. பட மூலாதாரம், THINKSTOCK படக்குறிப்பு, மது அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டிஷ் மருத்துவர்கள் அறிவுரை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் உடல் நலத்துக்கு ஏற்படும் தீங்குகளை குறைக்கும் நோக்கில், இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த அளவுக்கு மதுபானத்தை அருந்துவது, பெரிய அளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தாது என்பது குறித்து அந்த வழிகாட்டல் கையேடு கூறுகிறது. மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கு மதுபானத்தை அருந்துவது சிறந்தது என பிரிட்டிஷ் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம், THINKSTOCK படக்குறிப்பு, அதிக அளவுக்கு மது குடித்தால், அடுத்த நாள் பணிக்கு செல்லும்போது அதன் தாக்கம் தெரியும் எனவும் எச்சரிக்கை அதிகளவில் மதுபானத்தை அருந்துவதனால், புற்றுநோய்க்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். மதுபானத்தை தொடர்ச்சியாக அருந்துபவர்கள், வாரத்திற்கு 14 யூனிட்களுக்கு அதிக...