Skip to main content

எழுத்தாளர் பாலகணேஷ்

எழுத்தாளர் பாலகணேஷ்



கலையும் மெளனம் : எழுத்தாளர் பாலகணேஷ் அவர்கள் கொடுத்த பேட்டியின் லிங்:



 எழுத்தாளரின் புத்தகங்களை பெறுமிடம்:

 புஸ்தகா டாட் காம்-ல பாலகணேஷ்ன்னு சர்ச் போட்டா, என் புத்தகங்களை மின் புக்காகவும், அச்சுப் பதிப்பாகவும் பெறலாம்.


************

நேர்காணல் :
***************

பெயர் : பாலகணேஷ்

ஊர் : மதுரை

படிப்பு :

பணி :

எழுத வந்த வருடம் :

இதுவரை எழுதியிருக்கும் நூல்களின் எண்ணிக்கை :

நீங்கள் விரும்பி வாசிக்கும் நூல்கள் :

****

நீங்கள் சிறுகதை தொகுப்பு, நாவல், வரலாறு, ஆன்மிகம் இதில் எதெல்லாம் எழுதி இருக்கறீங்க:

நாவல், சிறுகதைத் தொகுப்பு, சினிமா, பழமை சார்ந்த விடயங்களின் தொகுப்பு - இவையெல்லாம் நான் தொட்டவை.

***
இதுவரை விருது வாங்கிய அனுபவத்தை பற்றி கூற முடியுமா:

CLRI - Cultural and literature research - award போன ஆண்டு பெற்றேன் - நகைச்சுவை எழுத்திக்காக. அது ஒரு சர்வதேச விருது!

****

வரலாற்று நாவல் எழுதியிருக்கிறீர்களா :

எழுத ஆசை நிறைய உண்டு. தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை வைத்து (சங்ககாலப் பாண்டியன்) ஒரு நாவல் இப்பொது எழுத ஆரம்பித்திருக்கிறேன். அதாவது, பிள்ளையார் சுழி போட்ருக்கேன்.

****

ஆண், பெண் எழுத்தாளர்களுக்கு இடையில் உள்ள பேதமாக சிலர் கருதுவதன் காரணம் :

எழுத்தில் ஆண், பெண் பேதம் இல்லை. சிந்தனைக்கு ஆணென்றும் பெண்ணென்றும் பேதமுண்டோ? அப்படிச் சிலர் ஆணெழுத்து, பெண்ணெழுத்து என்று பிரித்துப் பேசினால் ஒரே காரணம்தான் - அகந்தை!

****

சிறுகதை என்றால் அழுத்தமான கதைக்களமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று எண்ணுபவர் பற்றி கூற நினைப்பது:

ஆம், நாவல் எழுதுவதை விடவும் அழுத்தமான சிறுகதை படைப்பது கடினம்தான். ஆனால் அழுத்தமாக முகத்திலறைவது போல் கருத்துச் சொல்ல வேண்டுமென்பதில் எனக்கு உடன்பாடில்லை. சிரிக்கச் சிரிக்கவும் சொல்லலாம்.

****

நீங்கள் எழுதிய சிறுகதைகள், நாவல் எப்படிப்பட்ட கதைக்களமாக இருக்கும்:

பெரும்பாலும் நகைச்சுவை. அதுதான் என் களம். அதைத் தாண்டியும் அமானுடம், க்ரைம் ஆகியவற்றிலும் சஞ்சரிக்கிறேன். அடையாளம் - நகைச்சுவை எழுத்தாளர்!

****

சமூக நாவல்கள் குடும்ப நாவலுக்கு ஏற்ப வாசிப்பை கொடுப்பதாக எண்ணுகிறீர்களா :

படிப்பதில் அதுவொரு ருசி. அதைச் சுவைக்கவும் பெரும்பான்மையோர் இருக்கத்தான் செய்கிறார்கள். குடும்பம் சார்ந்த கதைகள் என்றால் காதல், மாமியால் கொடுமை இவற்றைத் தாண்டி இன்றைய கதைகளின் எல்லை விரிந்து ஐடி கம்பெனி ஊழியர்களின் காதல், பிரச்னைகள் போன்று நவீன வாழ்க்கையின் கிரதிபலிப்பாக விரிவடைந்துள்ளன.

****

எழுத்துலகில் கிடைத்த விலைமதிக்க முடியாத பொக்கிஷமாக கருதுவது :

ஆரம்பகால எழுத்துலக வாழ்க்கையை பற்றி சொல்ல முடியுமா :

எழுத்துலகை தாண்டி நீங்கள் நேசிக்கும் விசயமாக எண்ணுவது :

உங்களது பேட்டி வாசித்தேன் சிலிர்ப்பாக இருந்தது. எப்படி இத்தனை வருடங்களாக தொடர்ந்து புத்தகம் வாங்கி சேகரித்து வருகிறீர்கள் :

முன்பெல்லாம் சாலையோர கடைகளில் புத்தகங்கள் அணி வகுத்து காணப்படும். தற்சமயம் அப்படி காண முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அதற்கான காரணமாக நீங்கள் எண்ணுவது :

இன்றைய தலைமுறையினருக்கு வாசிப்பில் ஆர்வம் குறைந்து விட்டதாக எண்ணுகிறீர்களா :

பத்திரிகையில் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி கூற முடியுமா:

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என்று வருகிற நல்ல நாள்கள் அனைத்திற்கும் சிறப்பு கதை, கட்டுரை, அது பற்றிய நகைச்சுவை துணுக்குகள் வெளிவரும் போது ஏற்படுகின்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் தற்சமயம் இருப்பதாக எண்ணுகிறீர்களா :

எழுத்தாளர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறையாக நீங்கள் கூற விரும்புவது :

நாம் வாசிக்கும் எழுத்துக்கள் எதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று நினைக்கறீங்க:

நகைச்சுவை கலந்த படைப்புகளை வெளியிடும் நீங்க அதை எழுதும் போது உணருவது என்ன:

ஒரு கதைக்களம் அழுத்தமால் இருந்தால் மட்டுமே மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும், நகைச்சுவை வாசித்த சற்று நேரத்தில் கடந்து சென்று விடும் என்பவர்களுக்கு கூற விரும்புவது :

ஒரே மாதிரிப்பட்ட படைப்புகளை எழுதுவதை பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க:

எழுதுலகிற்கு வந்த இத்தனை வருடங்களில் நீங்கள் கற்றுக் கொண்டதாக எண்ணுவது :

ஒரு எழுத்தாளனின் படைப்புகள் அனைத்தும் வாசகர் ரீதியாக வெற்றி பெறுவதில்லை அதற்கான காரணமாக நீங்கள் நினைப்பது :

நீங்கள் எழுதிய படைப்புகளில் உங்களை வெகுவாக கவர்ந்தது: 



Comments

Popular posts from this blog

யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்)

முகநூல் லிங் #ஜோதிரிவ்யூ எழுத்தாளர் : பாரதிப்பிரியன் படைப்பு : யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்) இதுவொரு வரலாற்று நாவல். அதனால் ஆசையுடன் படிக்க துவங்கிவிட்டேன். ஒவ்வொரு காட்சிகளும், நகர்வுகளும், வாக்கிய உச்சரிப்புகளும், வருணனைகளும், கதாப்பாத்திரத்தின் பெயர்களும், போர் முறை, வியூகம், சதி வேலைகள் ஏமாற்று அப்பப்பா! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் எழுத்தாளரின் திறமையை. இந்நாவல் வாசிப்பின் மூலம், நிறைய தகவல்கள், சாம்ராஜ்ஜியங்கள்,  மன்னரின் வாழ்க்கை, பேராசை பட்டு துயர் உறுபவர்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். அதற்கும், இக்கதையை எவ்வித பிசிறின்றி வடிவமைத்தமைக்கும் மனமார்ந்த பாராட்டுகள்👏👏👏 யாழினி : பல்லவ படை வீரன் கந்தமாறன் தலைமையில் நடைபெற்ற போரில், தோல்வியை தழுவிய களப்பிரார்கள் சேர தேசத்திற்குள் புகுந்து அங்கு பெரும் சேதத்தை உருவாக்கியதுடன், அரசர், ராணி, அவரது மூன்று வாரிசுகளை கொன்றுவிடுகிறார்கள். அத்துடன் அங்கேயே தங்கி அதிகாரத்தை நிலைநாட்டுகிறார்கள்.  சேரத்தை ஆள வேண்டும் என்ற ஆசையில் களப்பிரார்களின் அரசனின் மனதில் ஆசையை வளர்த்து, பல பெண்களின் வாழ்க்கையை அழித்து, த...

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு: குமரி மாவட்டத்தின் மனித நாகரிகமானது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உத்தேசமாக கி.மு.1500 முதல் 1000 – மாவது ஆண்டுகளுக்கு இடையிலான கற்கால கோடரி கருவியின் கண்டுபிடிப்பிலிருந்து குமரி மாவட்டத்தின் வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரம் தெளிவாகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூா் கிராமத்தின் அருகே கையால் செய்யப்பட்ட சொரசொரப்பான மண்ஜாடிகள் மற்றும் பழம்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனுடைய வடிவம், ஆடை, அலங்காரங்கள் பெரும்பாலும் கற்காலம் அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலத்தினை பிரதிபலிக்கிறது. இப்பகுதியில் கிடைக்கப்பெற்ற புராணங்கள் மற்றும் கலாச்சாரப் பதிவுகளிலிருந்து மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகத்திற்கு இணையான ஒரு பெரிய நகரம் கற்காலத்தில் தழைத்தோங்கியது என்று சந்தேகத்திற்கு இடமின்றி நம்பப்படுகிறது. கடலடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழம்பொருட்கள் மூலமாக இந்த நாகரிகமானது கடல் அரிப்பின் மூலமாக முற்றிலுமாக அழிந்துள்ளது என நம்பப்படுகிறது. தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிய தகவல்கள் முதன் முதலில் பொனிஷியா்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 276-ல்...

மதுபோதையும் பிரச்சனையும் அறிகுறிகளும்

மது போதை: பிரச்சினையும் அறிகுறிகளும் ஆசாத் : மதுப்பழக்கம், உடலின் நலத்தைப் பாதித்து, குடும்பத்தின் நிம்மதியைக் களவாடி, வாழ்வின் இன்பத்தை இழக்கச் செய்கிறது. மதுப்பழக்கத்தால், குடிப்பவர் மட்டுமல்லாமல்; ஒட்டுமொத்தச் சமூகமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இது தனிநபரின் பொருளாதாரத்தைப் பாதித்து நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே முறிக்கிறது. இன்பத்தைத் தேடி மதுவைப் பலர் நாடுகின்றனர். ஆனால், அதுவே பின்னாளில் தீவிரப் பிரச்சினையாக மாறும் என்பதை அவர்கள் ஆரம்பத்தில் உணர்வதில்லை. மது ஒரு அமைதியூட்டி, என்று நம்புவது அறியாமை. அது அடிமைப்படுத்தும் தன்மையுடையது மதுப்பழக்கத்தால் மனநோய் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் உண்டு. மதுப்பழக்கத்தின் தீங்குகள் குறித்தும் அதிலிருந்து மீளும் வழிமுறைகள் குறித்தும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மனநலத் துறையினர் சார்பில் வெளியிட்டுள்ள தொகுப்பு இது: மதுவால் உண்டாகும் உடல் நலக்கோளாறுகள்  *  அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் வயிற்றுவலி, ரத்தவாந்தி, மயக்கநிலை போன்றவை ஏற்படலாம். மரணமும் ஏற்படச் சாத்தியம் உண்டு. *  பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதி...