நட்புகள் அனைவரையும் "ஆனந்த ஜோதி தமிழ் நாவல்ஸ்" அன்புடன் வரவேற்கிறது.
என் பெயர் K. ஆனந்த ஜோதி. கணவர் T. கிருஷ்ண குமார் (CISF காவலர்) மகன்கள் K.A. சூர்யா, K.A. கெளசிக்.
சொந்தவூர் நாகர்கோவில், ஆலன் கோட்டை புதூர்.
சிறு வயதில் இருந்தே வாசிப்பு, கருத்துப் பரிமாற்றம் அனைத்தும் மிகுதியாக காணப் பெற்றதாலோ என்னவோ, இத்தனை வருடங்களுக்குப் பிறகு அத்துறையில் காலடி பதிக்க இறைவன் கட்டைளை இட்டிருக்கிறார். ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களில் ஒருவராக நானும் இருப்பதில், பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இறைவனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். என்னையும் ஒரு எழுத்தாளராக ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்🙏🙏🙏
அமேசான் லிங் :
நாவல்கள் :
1. காத்திருந்தேன் கண்ணாளனே (7 - 9- 2020)
2. காவலனே நீ காதலன் ஆனாய் (ல்) (3 -10- 2020)
(சங்கமம் KS 119 போட்டிக்கதை)
3. விழியால் உயிரில் கலந்து ( 9 -10 -2020)
4. உயிரிலே கலந்தவன் யாரவனோ (15 -9 -2020)
5. தேடி வந்த தேவதை ( -1-2021)
(SMS Role No - 16 போட்டிக் கதை)
6. மறவேனென்று நினைத்தாயோ...!!! (21 - 2 - 2021)
(நாவல் -> pent to publish 3)
7. காவ(த)ல் கொண்டேனடி கண்மணி (3- 3- 20 21)
8. கனவு கைசேரும் நாள் வருமோ! (23 - 5 - 2021)
(சகாப்தம் போட்டிக்கதை)
9. மின்னலே நீ வந்த வேளையில்! ( - 8 - 2021)
(அன்னாஸ்வீட்டி போட்டிக்கதை)
10. கண்ணில் மிதக்கும் கனவா நீ?? (23 -10 - 2021)
11. வினோதமானவனே (7 - 12 - 2021)
12. வெண்ணிலவுக்கு வானத்தைப் பிடிக்கலையா? (1 - 1- 2022)
13. விரல் மீட்டாத பொன்வீணை (1-4 - 2022)
(நாவல்)
14. உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் (PART - I) (15 - 8 - 2022)
குறுநாவல் :
1. உன்னில் என்னைத் தொலைத்தேனடி
2. வருவேனே வாசல் தேடி (2 - 7 - 2020)
3. உயிர் இருக்கும் வரையில் உன்னோடு
4. என் தீராத தேடல் நீயடி
5. காதல் சதுரங்க ஆட்டம் (July -1- 2022)
( எழிலன்பு சிஸ்டர் தளம் - வாகைப்பூ போட்டிக்கதை)
சிறுகதை :
1. விழியால் உயிரில் கலந்து (9 - 5 -2020)
2. வினோதமானவனே (7-6-2020)
3. மௌனத்தால் என்னைக் கொல்லாதே
4. தேடி உன்னை சரணடைந்தேன்
5. இரவைத் தேடும் பனித்துளி
6. நிறம் மாறாத பூக்கள்
7. நினைவாலே ... அணைப்பேனே!!
8. தன் கையே தனக்குதவி
9. சமூகமெனும் கூடாரம்
10. உனது விழியில் எனது பிம்பம்
Title Reserved
1. நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி
உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் PART- (II)
2. புரியாத புதிர்
3. பகடி ஆட்டம்
4. கள் வடியும் பூக்கள்
5. இரவைத் தேடும் பனித்துளி
6. ஆனந்தம் வந்ததடி ஆனந்தி
7. வேலியை தாண்டும் ....
Comments
Post a Comment